ஆனை விழுந்தான் ஊருணி தேசிகவிநாயகர் |
 |
குருவிக்கொண்டான்பட்டி மக்களுக்கும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக
விளங்குவது ஆனை விழுந்தான் ஊருணி ஆகும். இங்கு எழுந்தருளியுள்ள விநாயகருக்கு பொங்கல்
வைத்த பின்னர் தான் இவ்வூர் மக்கள் தத்தம் வீடுகளில் பொங்கல் வைப்பர்.
|
இவ்விநாயகர் சூரக்குடிக் கோவில் தேசிகநாதர் சுவாமிக்காக எடுத்து வந்த பிள்ளையார்;
சில காரனங்களால், குருவிக்கொண்டான்பட்டி சூரக்குடி நகரத்தாரால் பிரதிஷ்ட்டை
செய்யப்பட்டு தேசிகநாதர் விநாயகர் என்று அழைக்கப்படுகிறது |