அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவில்
இங்கு தொடர்ந்து ஒவ்வொரு இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையும்; அபிஷேக, ஆராதனைகள் செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் வருடந்தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.